இந்திய- சீன எல்லைப் பிரச்சனை மிகவும் சிக்கலானது என்றும், அதை ஓரு இரவில் பேசித் தீர்க்க முடியாது என்றும் சீனப் பிரதமர் வென் ஜியாபோ கூறினார்.