ஈராக்கில் புகழ்பெற்ற மசூதி ஒன்றில் தொழுகை முடிந்த பிறகு நடந்த தற்கொலைத் தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.