திபெத்தில் நடந்த கலவரங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையை சர்வதேச மனித உரிமைகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.