திபெத் தலைநகர் லாசாவில் நடைபெற்ற கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்திருக்கக்கூடும் என்று அஞ்சுவதாக புத்தமத தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.