திபெத் தலைநகரில் கலவரக்காரர்களை ஒடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதால் அந்நகரில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.