திபெத் தலைநகர் லாசாவில் சீன அடக்கு முறைக்கு எதிராக பெளத்த துறவிகள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் கொல்லப்பட்டதாக அரசு பத்திரிகை இன்று தெரிவித்துள்ளது.