இலங்கையில் மணலாற்றுப் பகுதியில் சிறிலங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.