போரோஸ் அருகே 4 இந்திய சுற்றுலா பயணிகள் உட்பட 278 பேர் சென்ற கியோர்கிஸ் என்ற கப்பல் கடல் சீற்றத்தில் சிக்கிக்கொண்ட நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.