மெக்சிகோ நாட்டின் தெற்கு பகுதியில் இன்று அதிகாலை 4.31 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினர்.