அடிப்படை மாத ஊதியமாக ரூ.7 ஆயிரம் தர நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து, பஹ்ரைனில் ஆயிரம் அயல்நாட்டு தொழிலாளர்களின் 5 நாட்கள் வேலை நிறுத்தப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.