தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதாக கூறப்பட்ட இந்திய மருத்துவர் முகமது ஹனீப் மீதான வழக்கை விசாரிக்க ஆஸ்ட்ரேலிய அரசு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்துள்ளது. விசாரணை நடத்த அவர் இந்தியா வர உள்ளார்.