கடும் மூடு பனியால் அபுதாபி-துபாய் நெடுஞ்சாலையில் 200 கார்கள் மோதிக்கொண்டதில், 31 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர். இரண்டு இந்தியர்கள் இறந்துள்ளதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவித்துள்ளன.