ரஷ்யாவில் இருந்து கருங்கடல் வழியாக துருக்கிக்கு சென்ற சரக்கு கப்பல் விபத்தில் சிக்கிய விவகாரத்தில், அதில் பயணம் செய்த 25 இந்தியர்களின் நிலை இன்னமும் தெரியவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.