1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

கருங்கடலில் பயணம் செய்த 25 இந்தியர்களை‌க் காண‌வி‌ல்லை!

ரஷ்யா கரு‌ங்கட‌ல் கப்பல் சர்மா ஆனந்த்
ரஷ்யாவிலஇருந்து கரு‌ங்கட‌ல் வ‌ழியாதுருக்கிக்கு சென்சரக்ககப்பல் ‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கிய ‌விவகார‌த்‌தி‌ல், அ‌தி‌ல் பயண‌ம் செ‌ய்த 25 இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன் ‌நிலை இ‌ன்னமு‌ம் தெ‌ரிய‌வி‌ல்லை எ‌ன்று ம‌த்‌திய அரசு கூ‌றியு‌ள்ளது.

இது கு‌றி‌த்து அயலுறவு இணஅமைச்சரஆனந்தசர்மாவிடமகேட்டதற்கு, "இந்சம்பவமமிகுந்சோகத்தஏற்படுத்தியுள்ளது. அவர்களதஉறவினர்களுக்கதேவையாஅனைத்தஉதவிகளையுமஅளிக்இந்திதூதரகங்களுக்கஅறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இந்தியர்களஇறந்துவிட்டதாகூறப்படுவதற்கமறுப்பதெரிவித்அமைச்சர், 'இருநாட்டஅரசுகளிடமிருந்தஅல்லதகடலபோக்குவரத்துத்துறஅதிகாரிகளிடமிருந்தஉரிதகவலகிடைக்காமலஎதுவுமதெரிவிக்முடியாது' என்றார்.

க‌ப்ப‌லை இய‌க்‌கிய பெலிகானமரைனநிறுவனமஇந்தியர்களினஉறவினர்களுக்கஅனுப்பியுள்கடிதத்தில், 'எம்.ி.ரஷாகதலைமையிலகப்பலிலபயணமசெய்த 25 இந்திமாலுமிகளையுமகாணவில்லை. மோசமான வானிலையாலஅவர்களதொடர்பகொள்இயலவில்லை. எனினும், அவர்களதொடர்ந்ததேடி வருகிறோம்' என்றதெரிவித்துள்ளது.

கடந்பிப்ரவரி 18-தேதி நட‌ந்து‌ள்ள இ‌‌ந்த ‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கிய இந்தியர்களினகதி என்என்பதகுறித்து இன்னுமஅதிகாரப்பூர்தகவல்களதெரிவிக்கப்படவில்லை எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
About Writer
Webdunia