இராணுவ ரீதியாக சிறிலங்கா அரசிற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசின் நடவடிக்கைகள் தமிழின அழிப்பிற்கே வழிகோலும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.