குஜராத் அருகில் அரபிக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்களைப் பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் அத்துமீறிக் கடத்திச் சென்றுள்ளனர்.