இலங்கையில் பெரும் அளவில் நடந்துவரும் கடத்தல்கள், காணாமல் போதல்களுக்கு சிறிலங்கா அரசே பொறுப்பு என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம்சாற்றியுள்ளது.