சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.