போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதற்கு ஆஃப்கானிஸ்தான் அரசு இன்னும் அதிகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.