இலங்கை அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்க ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.