பாகிஸ்தான் சிறையில் 35 ஆண்டுகளாக இருந்து விடுதலையான காஷ்மீர் சிங்கை இந்திய எல்லையில் அவரின் குடும்பத்தாரிடம் அந்நாட்டு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.