லாகூரில் உள்ள பாகிஸ்தான் கடற்படைக் கல்லூரியில் இன்று அடுத்துடுத்து நடந்த 4 குண்டுவெடிப்புகளில் 6 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர்.