பாகிஸ்தானில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்துக் கவலை தெரிவித்துள்ள அமெரிக்க அரசு, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானிற்கு உதவத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளது.