பாகிஸ்தானில் அமையவிருக்கும் புதிய அரசிற்கு யார் தலைமை வகித்தாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயார் என்று அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார்.