பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தான் மாகாணத்தில் உள்ள மதக் கல்விக் கூடத்தின் மீது நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்தனர்.