மனிதகுல வரலாற்றில் முதல் முறையாக இந்தாண்டு இறுதிக்குள் உலக மொத்த மக்கள் தொகையில் பாதிப்பேர் நகர்ப் புறங்களில் வசிப்பார்கள் என்று ஐ.நா.வின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.