சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானியர்களையும், பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களையும் விடுதலை செய்ய இருநாட்டு அரசுகளும் முடிவு செய்துள்ளன.