அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இந்தியா தனது உள்நாட்டு அழுத்தங்களைச் சமாளிப்பதற்குக் கூடுதல் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.