பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரத்தில் ராணுவத் தலைமையகத்தின் அருகில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் மூத்த படைத் தளபதி உட்பட 8 பேர் கொல்லப்பட்டதுடன் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.