சர்வதேசப் பயங்கரவாத இயக்கம் அல் கய்டாவின் தலைவன் ஒசாமா பின் லேடனின் கூட்டாளி என்று கருதப்படும் தாலிபான் ஆதரவு இயக்கத்தின் தலைவன் ஒருவன் லாகூரில் கைது செய்யப்பட்டுள்ளான்.