சிறிலங்க தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்றில் குண்டுவெடித்து 8 மாதக் குழந்தை உட்பட 18 பேர் படுகாயமடைந்தனர்.