கராச்சியில் தடையை மீறி ஊர்வலம் சென்ற வழக்கறிஞர்களுக்கும் அவர்களைத் தடுக்க முயன்ற காவலர்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 3 வழக்கறிஞர்கள் காயமடைந்தனர்.