பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பின் எதிர்காலத்தை புதிதாக அமையவிருக்கும் நாடாளுமன்றம் தான் தீர்மானிக்கும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆஷிப் அலி ஜர்தாரி கூறினார்.