பூமியின் மீது விழுந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்த இருந்த அமெரிக்காவின் உளவு செயற்கை கோளை அந்நாட்டு ராணுவம் புதனன்று ஏவுகணை வீசி தாக்கி அழித்தது.