கியூபாவில் ஆயுதப் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி கடந்த 49 ஆண்டுகளாக அதிபர் பதவியை வகித்து வந்த ஃபிடல் காஸ்ட்ரோ இன்று தனது ஓய்வை அறிவித்தார்.