பாகிஸ்தானில் நாளை பொதுத் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. இதனிடையே பாகிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 42 பேர் பலியாகி உள்ளனர்.