பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் பாகிஸ்தான் மக்கள் கட்சி போராட்டம் நடத்தும் என்று பெனாசிர் புட்டோவின் கணவர் ஆஷிப் அலி ஜர்தாரி கூறியுள்ளார்.