வடமேற்குப் பாகிஸ்தானில் பழங்குடியினர் பகுதியில் ராணுவ வாகனங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 3 ராணுவத்தினர் பலியாயினர்.