மன்னாரில் சிறிலங்கா ராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 28 படையினர் கொல்லப்பட்டதாக புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.