சிறிலங்காவில் சுற்றுப் பயணம் செய்யும் அமெரிக்க மக்கள் பேருந்துகள், ரயில்களில் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.