நேபாளத்தில் கைது செய்யப்பட்ட சிறுநீரக திருட்டு கும்பலின் தலைவன் மருத்துவர் அமித் குமார் மத்திய புலனாய்வுக் கழகத்திடம் இன்று ஒப்படைக்கப்பட்டான்.