ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா மூன்றாவது இடத்தில் உள்ளதாக ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து இயங்கும் உலக பத்திரிகைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.