1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

ஊடகவியலாளர்களு‌க்கு ஆப‌த்தான நாடு ‌சி‌றில‌ங்கா: ப‌த்‌தி‌ரிகைக‌ள் அமை‌ப்பு!

ஊடகவியலாளர்கள் ‌சி‌றில‌ங்கா ஃ‌பிரா‌ன்‌ஸ் ஈராக் சோமாலியா புலிகளின் குரல் சாளரம் சஞ்சிகை உதயன் நிலம்
ஊடகவியலாளர்களப‌ணியா‌ற்றுவத‌ற்கு ‌மிகவு‌மஆப‌த்தாநாடுக‌ளி‌னப‌ட்டிய‌லி‌ல் ‌சி‌றில‌ங்கமூ‌ன்றாவதஇட‌த்‌தி‌லஉ‌ள்ளதாஃ‌பிரா‌ன்‌ஸநா‌ட்டி‌லிரு‌ந்தஇய‌ங்கு‌மஉலப‌த்‌தி‌ரிகைக‌ளஅமை‌ப்பதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதகு‌றி‌த்தஅ‌‌வ்வமை‌ப்பவெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், "உலஅளவிலகடந்ஆண்டு 95 ஊடகவியலாளர்களபடுகொலசெய்யப்பட்டுள்ளனர். ஈராக்கில் 44 பேரு‌ம், சோமாலியாவில் 8 பேரும், சி‌றில‌ங்கா‌வி‌ல் 6 பேரு‌மகொல்லப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவிலபடுகொலசெய்யப்பட்ஊடகவியலாளர்களில் "புலிகளினகுரல்" வானொலி நிலையமமீதநடைபெற்ற ‌விமான‌‌ததாக்குதலிலகொல்லப்பட்ட 3 ஊடகவியலாளர்களுமஅடங்குவர். அவதவிர 'சாளரம்' சஞ்சிகையினஆசிரியர், 'உதயன்' பத்திரிகையினஊடகவியலாளர், 'நிலம்' சஞ்சிகையினஊடகவியலாளரஆகியோருமகடந்ஆண்டகொல்லப்பட்டுள்ளனர்.

கட‌ந்த 1998 ஆமஆண்டுக்கபிறகு 2006, 2007 ஆமஆண்டுகளி‌தா‌ன், அதிகள‌விலாஊடகவியலாளர்களகொல்லப்பட்டுள்ளனர். 2003இ‌ல் 53 பேரும், 2004இ‌ல் 72 பேரும், 2005இ‌ல் 58 பேரும், 2006இ‌ல் 110 பேரு‌மகொல்லப்பட்டுள்ளனர். இவ‌ற்‌றி‌ல், பெரு‌ம்பாலாவழ‌க்கு‌களி‌லஎவருமகைதசெய்யப்படவில்லை" எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

உலபத்திரிகஅமைப்‌பி‌ல் 102 நாடுகளசேர்ந்த 18,000 பத்திரிகைகளு‌ம், 77 தேசிபத்திரிகஅமைப்புகளு‌மஉறுப்பினராக உ‌ள்ளன‌ரஎ‌ன்பதகுறிப்பிடத்தக்கது.