பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலை பற்றி விசாரணை நடத்திய ஸ்காட்லாந்து யார்ட் காவல் அதிகாரிகள், தங்களின் அறிக்கையை பாகிஸ்தான் காவல் அதிகாரிகளிடம் இன்று வழங்கினர்.