சிறிலங்கா ராணுவம் தனது படை பலத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஒரு புதிய படைப்பிரிவை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக புதினம் இணையதளச் செய்தி கூறுகிறது.