தங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருவதாக வாக்களித்துள்ள மலேசிய அரசின் அறிவிப்பை அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவழியினர் வரவேற்றுள்ளனர்.