இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் அங்கு கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தினர்.