பாகிஸ்தானின் பல்வேறு முக்கிய இடங்களில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தும் திட்டத்துடன் 600 க்கும் மேற்பட்ட தற்கொலைப் படை பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.