'தமிழ் மக்கள் மீதான உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாக தமிழர்களின் இறைமையை அங்கீகரிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்' என்று வலியுறுத்தி ஐ.நா.விற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடிதம் எழுதியுள்ளனர்.