மன்னாரில் பயணிகள் பேருந்தின் மீது சிறிலங்கா ராணுவத்தினர் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 11 மாணவர்கள் உட்பட 17 பேர் பலியானதுடன், 9 மாணவர்கள் உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர்.