வடமேற்கு பாகிஸ்தானில் 250 பள்ளிச் சிறுவர்கள் - சிறுமிகளை தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஹமீது நவாஸ் தெரிவித்துள்ளார்!