இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசின் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் மூலம்தான் தீர்வு காண முடியும் என்று சிறிலங்கா பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக கூறியுள்ளார்.